மனச்சாட்சிக்கு விரோதமாக என்னால் செயற்பட முடியாது என்பதுடன், என்னுடைய வாயை எவராலும் அடைக்க முடியாது என முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்காவின் சூழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை நாம் இனி தொடரவுள்ளோம்.
அது மாத்திரமல்லாது, இலங்கையை இந்தோனேசியாவின் கிழக்குத் திமோர் போன்று மாற்றியமைக்கும் ஒப்பந்தத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்கஷ செயற்படுகின்றார் என்று கூறினார்.
தாய்நாட்டை மீட்கும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
- மிக்ஜம் சூறாவளி கரையை கடந்தது!
- அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
- 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது – வடமாகாண ஆளுநர் ஊடக பிரிவு தெரிவிப்பு
- டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது
- 13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகி வருகின்றது – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
Be First to Comment