யாழ்ப்பாணம் – அச்சுவேலி – புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியாகினர்.
கணவனும் மனைவியுமே இவ்வாறு பலியானதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
யாழ்ப்பாணம் – அச்சுவேலி – புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியாகினர்.
கணவனும் மனைவியுமே இவ்வாறு பலியானதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Published in Uncategorized
Be First to Comment