Press "Enter" to skip to content

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், பிரதேச மட்ட கூட்டங்களை விரைவாக கூட்டுமாறு பிரதமரின் பிரதிநிதி அரச அதிபரிடம் கோரிக்கை!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை விரைவாக கூட்டுமாறு பிரதமரின் பிரதிநிதி அரசாங்க அதிபருக்கு கோரிக்கை

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் மற்றும் பிரதேச  ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை விரைந்து நடத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதி கீதநாத் காசிலிங்கம்  கடிதம் மூலம் யாழ் மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி பிரதமரின் பிரதிநிதியாக காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை அவசரமாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது ஏனைய பிரதேச ஒருங்கிணைப்புக்குழு களையும் கூட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மாறும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் கோரியுள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *