பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் – பசில்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
முதலில் உலகம் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது தற்போது உக்ரைன் மோதல் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர்எனினும் அரசாங்கம் மக்களிற்கு நிவாரணம் வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment