யாழ் மாவட்ட செயலக அதிகாரிகளின் செயற்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் யாழ் மாவட்ட செயலக வாயிலை மூடி மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் குறித்த போராட்டத்தில் ஈபிடிபி கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஈபிடிபி கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்
யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஈபிடிபி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
More from UncategorizedMore posts in Uncategorized »
- அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்!
- சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இனி இல்லை! கல்வி அமைச்சர் அறிவிப்பு
- தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு..! வவுனியாவில் பரபரப்பு
- இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி விஜயம்
- வலி வடக்கில் விடுவிக்கப்படாது மீதமிருக்கும் காணிகளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!வலி வடக்கில் விடுவிக்கப்படாது மீதமிருக்கும் காணிகளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Be First to Comment