Press "Enter" to skip to content

ஊர்காவற்துறையில் மூன்று இளைஞர்கள் கைது

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80 மில்லிகிராம், மற்றும் 50 மில்லிகிராம்  ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *