Press "Enter" to skip to content

எரிபொருள் போக்குவரத்திலிருந்து விலகுவதாக தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

இன்று (15) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளை இடைநிறுத்தவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *