இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புது டெல்லியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நிதியமைச்சர் நேற்று இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடி-பசில் ராஜபக்ஷ இடையில் சந்திப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
- யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு
- அரச வைத்தியசாலையில் சிகிச்சைகாக பணம் கேட்டார்கள்!
- பாசையூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கட்சி நிதியை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
- வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்
- வவுனியாவில் நாளை கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!
Be First to Comment