Press "Enter" to skip to content

சித்தன்கேணி இராணுவ வீரர்களின் மாணவர்களுக்கான உதவி வழங்கல்

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச செயலகத்திற்கு கீழ் உள்ள சித்தங்கேணி பகுதியில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை படிக்கும் 10 மாணவர்களுக்கும் இராணுவத்தினரால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது 58வது படைப் பிரிவில் உள்ள 513 ஆவது படைப் படைப்பிரிவின் தளபதி அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது ராணுவத்தினரால் தங்களால் முடிந்த உதவிகளை யாழ்பாணம் 30 நாடுபூராகவும் உள்ள மட்டும் கண்ட மாணவர்கள் குடும்பங்களுக்கும் உதவிகளை தாராளமாக செய்து வருகின்றார்கள்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *