Press "Enter" to skip to content

மட்டுவிலில் வேலன் சுவாமி பொலிசாரின் பிடியில்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மக்களுடன் வாகனத்தில் பயணித்த வேலன் சுவாமி மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை மட்டுவில் வண்ணாத்தி பாலத்தடியில் பொலிசார் வழிமறித்து ள்ளதோடு வாகனத்தை விட்டு இறங்குவதற்கும் அனுமதியளிக்கப்படாதுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *