டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளதால் சந்தையில் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மேலும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உதிரிப் பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உதிரிப் பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Published in Uncategorized
Be First to Comment