Press "Enter" to skip to content

வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்பு

டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளதால் சந்தையில் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உதிரிப் பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாகன உதிரிபாகங்கள், டயர் வியாபாரம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *