Press "Enter" to skip to content

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு ஐ.தே.க தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நாளை மறுதினம் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *