ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நாளை மறுதினம் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு ஐ.தே.க தீர்மானம்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment