Press "Enter" to skip to content

எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்கப்படும் – சாகர காரியவசம்

எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருட்களின் விலை குறைவடையும் எனவும், அதற்கமைவாக எரிபொருள் கையிருப்பு வைத்துள்ள மக்கள் பாரிய நட்டத்தை அனுபவிக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் எரிபொருளை வெளியிட்டு இலாபம் ஈட்டும் போது மக்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்து அரசாங்கம் விரைவில் எரிபொருள் நிவாரணம் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *