Press "Enter" to skip to content

வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில் விஸ்தரிப்பு – ஈ.பி.டிபி.யின் துார நோக்கான சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

அரசாங்கத்தினால் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மத்தியில்  விஸ்தரிக்கப்படுவதுடன், ஈ.பி.டிபி.  முன்வைத்து வருகின்ற துார நோக்கான சிந்தனைகளும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் –  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட  அமைப்பாளர், பொறுப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டாரக் குழுக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *