Press "Enter" to skip to content

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கஞ்சா வளர்த்தவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..!

உரும்பிராயில் வீட்டில்வைத்து கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு(லண்டன்) பிரஜையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் பணித்துள்ளது.

குறித்த நபருடைய வீட்டிலிருந்து 3 கஞ்சா செடிகள் நேற்றுமுன்தினம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *