மக்களின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் நாளையும் நாளை மறுதினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்
நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் நாளைய தினமும் போராட்டத்தில் ஈடுபட நடவடிக்கை
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment