Press "Enter" to skip to content

மேலும் 2 இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகல்

இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நடைபெறும் ஆளுங்கட்சி குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆளுங்கட்சி குழு கூட்டம் ஒன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் 138 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *