Press "Enter" to skip to content

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு: விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து சபாநாயகர் தலைமையில் தற்போது விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *