Press "Enter" to skip to content

பொரளை முதல் பத்தரமுல்லை வரை கடும் வாகன நெரிசல்!

நாடாளுமன்ற நுழைவு வீதி பொல்துவ சந்தியில் மூடப்பட்டுள்ளது. இதனால் பொரளை முதல் பத்தரமுல்லை வரையான வீதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியின் ஊடாக பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதி ஊடான போக்குவரத்துக்கு கடவத்தை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *