Press "Enter" to skip to content

நால்வர் தமிழகம் சென்றனர்

இலங்கையில் இருந்து நால்வர் தமிழகம் சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து பலர் தமிழகம் நோக்கி மீண்டும் படையெடுக்க ஆரம்பித்தனர்.

இதற்கமைய கடந்த மாதம் 16 பேர் சென்ற நிலமையில் வட பகுதியிலிருந்து இன்று காலை 4 பேர் சென்று தனுஸ்கோடியை அடைந்துள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *