Press "Enter" to skip to content

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரியவில் கடும் வாகன நெரிசல்

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்திற்கு எதிராக இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (08) நண்பகல் முதல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *