Press "Enter" to skip to content

எரிவாயுவை தாங்கிய மற்றொரு கப்பல் நாட்டுக்கு வருகை

3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று ( சனிக்கிழமை ) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில், அவற்றை இறக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார் .

மேலும் எரிவாயு நிரப்பும் செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறதோடு, நாள் ஒன்றுக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *