Press "Enter" to skip to content

கொழும்பு காலி முகத்திடலில் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது

கொழும்பு காலி முகத்திடலில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மனிதாபிமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *