ஒரு போதும் பதவிவிலகப்போவதில்லை – பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவித்தார் By admin on April 16, 2022 ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் பதவி விலகப்போவதில்லை என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 14ம் திகதி சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். தான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அரசமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே தான் செயற்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Published in Uncategorized admin More from UncategorizedMore posts in Uncategorized »மீளப் பெறப்பட்ட பிடியாணைநாட்டில் உப்பின் விலையும் அதிகரிப்பு!நாட்டில் உப்பின் விலையும் அதிகரிப்பு!மகிந்த ராஜபக்சவை வீட்டிலிருந்து வெளியேற்ற மக்கள் கடிதம் அனுப்பலாம்! – அரசு அறிவிப்புமகிந்த ராஜபக்சவை வீட்டிலிருந்து வெளியேற்ற மக்கள் கடிதம் அனுப்பலாம்! – அரசு அறிவிப்புவறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் போராட்டம்!வறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் போராட்டம்!டயனா கமகேவை கைது செய்ய பிடியாணைடயனா கமகேவை கைது செய்ய பிடியாணை
Be First to Comment