ஐக்கியதேசிய கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் உறுப்பினரே ரம்புக்கனையில் கொல்லப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதை கண்டித்துள்ள ஐக்கியதேசிய கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்தியாவசியப்பொருட்கள் தங்களிற்கு கிடைக்கவேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தார்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பலத்தை பிரயோகிக்கவேண்டிய அவசியமில்லை என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment