Press "Enter" to skip to content

ஐக்கியதேசிய கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் உறுப்பினரே ரம்புக்கனையில் கொல்லப்பட்டுள்ளார்.


கொல்லப்பட்டவரின் குடும்பத்தவர்களையும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பார்ப்பதற்காக ருவான் விஜயவர்த்தன சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதாகவும் ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதை கண்டித்துள்ள ஐக்கியதேசிய கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்தியாவசியப்பொருட்கள் தங்களிற்கு கிடைக்கவேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தார்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பலத்தை பிரயோகிக்கவேண்டிய அவசியமில்லை என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணையை எதிர்பார்ப்பதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *