Press "Enter" to skip to content

பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி​வைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன நடவடிக்கை எடுத்துள்ளார்..

நேற்று றம்புக்கணையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அததெரண பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *