Press "Enter" to skip to content

நுவரெலியாவில் சில வர்த்தக நிலையங்கள் போராட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் நுவரெலியாவில் மாத்திரம் சில வர்த்தக நிலையங்களை திறந்து வைத்து வியாபாரம் நடத்தப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
நாட்டில் முன்னெடுத்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் இவ்வாறு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தராத வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
இதனால் போராட்டத்துக்காக மூடியுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *