Press "Enter" to skip to content

சர்வகட்சி பேச்சுவார்த்தைக்கு ஐவர் நியமனம்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களில் 5 பேர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் டிரான் அலஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *