அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மூன்றாம் தரப்பினரால் கையாளப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைதியான பொதுப் போராட்டங்களை தனிப்பட்ட இலாபங்களுக்காகப் பயன்படுத்த சில குழுக்கள் முயற்சிப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரான நாலக கொடஹேவா தெரிவித்தார்.






Be First to Comment