பண அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து தனியார் நிதி ஆலோசனைக் குழுக்கள் மற்றும் சபைகள் கலைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் கூட்டணிகள் எதுவாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், நிதி தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அதிகாரிகள் பாராளுமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.






Be First to Comment