ரெலோ இயக்கத்தின் தானைத்தலைவர் தோழர் சிறீசபாரத்தினம் அவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம் நினைவு கூரப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு அன்னார் புலிகளல் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரனால் நினைவு கூறப்பட்டது.
இதன் போது புலனாய்வு துறையினர் அப் பகுதியில் முச்சக்கரவண்டியில் வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினத்தின் 36வது நினைவு தினம்யாழில் இடம்பெற்றது!
More from UncategorizedMore posts in Uncategorized »
- வானிலையில் நாளை முதல் திடீர் மாற்றம்!
- சித்தன்கேணி இளைஞன் கொலை – ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம்!
- மின்சாரம் தாக்கி இளைஞர் பலி! யாழில் பரிதாபம்
- உண்மைத்தன்மை இருக்குமாயின் அதனை நாம் வரவேற்போம் – ஈ.பி.டி.பியின் உடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!
- கல்லறைகளுக்கு மட்டும் ஒளியேற்றாமல் கனவுகளை சுமந்த மக்களுக்காக எமது மண்ணில் நிரந்தர ஒளியையும் ஏற்றவேண்டும் – ஈ.பி.டி.பி அழைப்பு!
Be First to Comment