Press "Enter" to skip to content

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினத்தின் 36வது நினைவு தினம்யாழில் இடம்பெற்றது!

ரெலோ இயக்கத்தின் தானைத்தலைவர் தோழர் சிறீசபாரத்தினம் அவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம் நினைவு கூரப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு அன்னார் புலிகளல் சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரனால் நினைவு கூறப்பட்டது.
இதன் போது புலனாய்வு துறையினர் அப் பகுதியில் முச்சக்கரவண்டியில் வருகை தந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *