பிரதமர் பதவியிலிருந்து தன்னை விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் ரொஹான் வெலிவிட்ட சுட்டிக்காட்டியுள்ளார்.
Be First to Comment