Press "Enter" to skip to content

நாளை பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார் பிரதமர்

பிரதமர் பதவியலிருந்து தான் பதவி விலகவேண்டும் என்பது குறித்த கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நாளை பிரதமர் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேசசபை சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
சாகர காரியவசம் இதனை தெரிவத்துள்ளார்.
இதேவேளை விசேட அமைச்சரவை கூட்டத்தில் தனது பதவிவிலகலின் பின்னர் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான உரிய திட்டம் காணப்பட்டால் தான் பதவி விலக தயார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *