Press "Enter" to skip to content

மஹிந்த அமரவீர வீட்டுக்கு முன் மலர் வளையம்

முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வளையம் வைத்துள்ளனர்.
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு, முன்னாள் அமைச்சருக்கு எதிராக, அவரது வீடு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மலர் வளையம் வைத்தும் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்புக்களை பதிவு செய்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்துக்கு மஹிந்த அமரவீர ஆதரவளிக்கக்கூடாதெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *