Press "Enter" to skip to content

கொழும்பு வன்முறை இரு பொலிசாரும் கொல்லப்பட்டனர்

கொழும்பில் நேற்று இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் போது 218 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *