நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையில் இரண்டாவது நாளாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதால், கொழும்பின் பல பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள் இராணுவ வாகனங்கள் சகிதம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரம்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment