மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது – ரயில்வே திணைக்களம் By admin on May 11, 2022 மறு அறிவித்தல் வரும் வரை ரயில் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் ஊரடங்குச் சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். Published in Uncategorized admin More from UncategorizedMore posts in Uncategorized »மீளப் பெறப்பட்ட பிடியாணைநாட்டில் உப்பின் விலையும் அதிகரிப்பு!நாட்டில் உப்பின் விலையும் அதிகரிப்பு!மகிந்த ராஜபக்சவை வீட்டிலிருந்து வெளியேற்ற மக்கள் கடிதம் அனுப்பலாம்! – அரசு அறிவிப்புமகிந்த ராஜபக்சவை வீட்டிலிருந்து வெளியேற்ற மக்கள் கடிதம் அனுப்பலாம்! – அரசு அறிவிப்புவறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் போராட்டம்!வறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் போராட்டம்!டயனா கமகேவை கைது செய்ய பிடியாணைடயனா கமகேவை கைது செய்ய பிடியாணை
Be First to Comment