Press "Enter" to skip to content

கோட்டா கோ கம’போராட்டம் தொடரட்டும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படும் கோட்டா கோ கம போராட்டம் அப்படியே தொடர வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஒருபோதும் பொலிஸ் தலையிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தவிர அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பாராளுமன்றில் விரைவில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *