அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் பல பிரதேச சபை உறுப்பினர்களின் வீடுகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 5 பேர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட பலரின் வீடுகளை சேதப்படுத்திய 5 பேருக்கு விளக்கமறியல்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment