கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, மொரட்டுவை நகர சபை சேவையாளர் ஆகியோர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
காலி முகத்திடல் தாக்குதல்: அமல் சில்வா – மொரட்டுவை நகர சபை சேவையாளருக்கு விளக்கமறியல்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment