Press "Enter" to skip to content

எம்.பிக்களான சனத் நிஷாந்த – மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்!

நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜெயதிலக்க உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் கைதான நான்கு பேர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *