Press "Enter" to skip to content

மகிந்த ஹெலிக்கொப்டரை பயன்படுத்தவில்லை – அவரது அலுவலகம் தெரிவிப்பு

நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு மகிந்த ராஜபக்ச ஹெலிக்கொப்டரை பயன்படுத்தவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச கொழும்பிலேயே உள்ளார் அவர் வீதிவழியாகவே நாடாளுடன்றத்திற்கு சென்றார் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல ஹெலிக்கொப்டரில் செல்லவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர் நாமல் ராஜபக்சவுடன் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வார் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *