வெல்லம்பிட்டியவில் 9260 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்த நபர் கைது By admin on May 21, 2022 வெல்லம்பிட்டிய பகுதியில் 9260 ரூபாய்க்கு சமையல் எரிவாயுசிலிண்டர்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ வெல்லம்பிட்டியில் உள்ள ஏசியன் பேக்கரியில் இந்த விற்பனை இடம்பெற்றுள்ளது. இங்கு இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது 40 சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வது போல சென்றே இதனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட இடம்சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்வதற்காக அனுமதி பெற்ற முகவர் நிலையம் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். Published in Uncategorized admin More from UncategorizedMore posts in Uncategorized »மீளப் பெறப்பட்ட பிடியாணைநாட்டில் உப்பின் விலையும் அதிகரிப்பு!நாட்டில் உப்பின் விலையும் அதிகரிப்பு!மகிந்த ராஜபக்சவை வீட்டிலிருந்து வெளியேற்ற மக்கள் கடிதம் அனுப்பலாம்! – அரசு அறிவிப்புமகிந்த ராஜபக்சவை வீட்டிலிருந்து வெளியேற்ற மக்கள் கடிதம் அனுப்பலாம்! – அரசு அறிவிப்புவறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் போராட்டம்!வறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் போராட்டம்!டயனா கமகேவை கைது செய்ய பிடியாணைடயனா கமகேவை கைது செய்ய பிடியாணை
Be First to Comment