நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை மாலையாகும் போது சுமார் 260 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை மாலையாகும் போது சுமார் 260 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Published in Uncategorized
Be First to Comment