Press "Enter" to skip to content

வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம்!

வன்னி தேர்தல்  மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.கட்சியின்  செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் கட்சிக் கட்டமைப்புக்களை ஒழுங்கமைப்பதற்கான விசேட கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது.

கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி – பசுபதி சீவரத்தினம், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தோழர் கிருபன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் சந்துரு ஆகியோரும் பங்குபற்றிய நிலையில், வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *