Press "Enter" to skip to content

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (24) முதல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தியாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *