இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுவதற்கு இந்திய மற்றும் ஜப்பானிய தலைவர்கள் இணங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குவாட் உச்சிமாநாட்டின் பக்கவாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடலின் போது இவ்விடயம் தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Be First to Comment