Press "Enter" to skip to content

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஆரம்பம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று (27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன்,  6 நாட்களுக்குள் எரிபொருள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *