Press "Enter" to skip to content

மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான இப்போராட்டம் டெக்னிக்கல் சந்தி வழியாக பெட்டாவை நோக்கி பேரணியாகச் சென்றது.

மருத்துவ பீட மாணவர்கள் திரண்டுள்ளமை காரணமாக தற்போது உலக வர்த்தக மையம் முன் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *