Press "Enter" to skip to content

நாரா நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு

நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனான முறையில் முன்கொண்டு செல்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் சம்மந்தப்பட்ட அதிஙாரிகள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்ப்புக்களையும் வெளியிட்டனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *